காலம் கி பி 1713.
தற்போதைய எழுத்துருக்களில்....
.
சருவத்துக்கும் வல்லவருமாய....
அனாதியாய் இருக்கிறவருமாய.....
எங்கும் நிறைஞ்சிருக்கிரவருமாய் இருக்கிற....
பராபர வஸ்து
வானவர்
பூர்வ காலத்திலே பரமண்டலத்திலே இருந்து
திருவலம் பத்தின சத்தியமான
வேத
பொஸ்தகத்தின்
முதலாம் வகுப்பு...
அர்ச்யச்ற்ற மோசஸ் என்பவர்
சருவேஸ்வரனின் திருவாயிலே கேட்ட காரியங்களாவது....
ஆதியிலே பரலோகத்தையும் பூலோகத்தயும் எப்படி உண்டாக்கினார் என்பதையும்...
அவர் சகல சனங்களுக்குள்ளே ஒரு கோஷ்திரத்தை
தம்முடைய சொந்தமான சனங்களாக தெரிந்து கொண்டார் என்கிறதையும்
வெளிப்படுத்துகிற மோசேஸ் வின் அஞ்சு பொஸ்தகம் களையும்
யோசுவா என்கிறவருடைய ஞான பொஸ்தகமும் நீதிகாரர்களுடைய வர்த்தமானங்களை காண்பிக்கிற பொஸ்தகமும்
--அடங்கியிருக்குது,